காதலியே உன்னை பிரிந்து செல்ல மனம் இல்லை உடன் வாழ ஆசைபடுகிறேன் ஆயிரம் முறை நீ என் இதையத்தை காயப்படுத்தியும் உன் கால் தடத்தையே தேடுகிறேன் காரணம் என் இதயம் என்னிடம் இல்லை என்பதால்
No comments: